பக்கங்கள்

20 மே 2010

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?


சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?

பள்ளிக்கு சென்றாளோ படிக்கச் சென்றாளோ ?

வாடா மருமகா

என் அழகு மன்மதா பள்ளிக்கு தான் சென்றாள்

படிக்கத் தான் சென்றாள்

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே

அவளை என்னும் படிக்கவென்று கெடாதே

ஊர்

சுழலும் பெடியளெல்லாம்

கன்னியரை கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ -

( சின்ன மாமியே) ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே

அவள்

வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே

அடக்கமில்லா பெண்ணிவள் என்றாஎன்மகளை நினைத்து விட்டாய்இடுப்பொடியத் தந்திடுவேனே -( சின்ன மாமியே)

ஏநனை



மாமி மேலே மேலே துள்ளுறியேபாரணை மாமி படுகுழியில்தள்ளுறியேஏனணை மாமி அவளெனக்குதெவிட்டாதவள் எனக்குபாரணை மாமி கட்டுறன் தாலியை.

2 கருத்துகள்:

  1. பொப்பிசை ராஜாங்கம் நடத்தியவர்;வேறு ஒருவரின் பாடலை தான் எழுதிப் பாடியதாக
    உலகுக்கு காட்டியுள்ளார்.பாடலின் உரிமையாளர் கமலநாதன் என்பவராகும்.

    பதிலளிநீக்கு
  2. பொப்பிசை ராஜாங்கம் நடத்தியவர்;வேறு ஒருவரின் பாடலை தான் எழுதிப் பாடியதாக
    உலகுக்கு காட்டியுள்ளார்.பாடலின் உரிமையாளர் கமலநாதன் என்பவராகும்.

    பதிலளிநீக்கு