
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடனும், சினிமா நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் இனிதே தொடங்கியது சினேகாவின் பிறந்தநாள் காலைப்பொழுது.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சி

அங்குள்ள குழந்தைக்களுக்கு கேக்கினை ஊட்டி மகிழ்ந்தார் சினேகா. சில மணிப்பொழுதுகளை அந்தக் குழந்தைகளுடன் ஆனந்தமாக கொண்டாடினார். பாலவிஹாஸ் இல்லத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்கித்தந்தார். குழந்தைகள் அனைவருக்கும் ஆடைகள், இனிப்புகள், எழுது பொருட்கள் வழங்கினார். அத்துடன் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான இன்னும் பிற உதவிகளையும் செய்தார்.
இப்படி ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிப் புன்னகையில், புன்னகை இளவரசியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சினேகாவின் நல்ல மனம் வாழ்க! என நாமும் வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக