பக்கங்கள்

04 ஜூன் 2011

துப்பாக்கிக்கு பயந்த ராப்ஷி.

டைரக்டர் கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படத்திற்காக நாயகன் ஜீவாவுடன் நாயகி டாப்சீ நடித்து கொண்டிருக்கிறார்.
துப்பாக்கியை தூக்கி ஆட்களை நோக்கி குறிவைக்கும் காட்சி படப்பிடிப்பில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்கள்.
வந்தான் வென்றான் படத்தை இயக்கும் டைரக்டர் கண்ணன் சார் "நீங்க துப்பாக்கியை தூக்கிட்டு ஒரு ஆளை விரட்டறீங்க" என்றார். இதைக்கேட்ட உடனே எனக்கு படபடப்பு அதிகமானது.
என்னதான் துப்பாக்கியை பிடிக்க பயிற்சி எடுத்து கொண்டாலும், ஏதாவது எக்கு தப்பாக நடந்திடுமோன்னு பயந்தேன். இதில் பேச வேண்டிய 'வசனங்களை' வேறு மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பதட்டமாக இருந்தது.
வேகமாக அந்தக்காட்சியை எடுத்துள்ளார்கள் என்று பேசும் டாப்சீ தெலுங்கில் டைரக்டர் கிருஸ்னவம்சியின் படத்தில் நடிக்கிறார்.
படத்தில் என் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக டைரக்டர் கண்ணன் வடிவமைத்துள்ளார். நான் வரும் காட்சிகளில்தான் படத்தின் முக்கியமான திருப்புமுனை அமைந்துள்ளது.
இதை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளாராம் தயாரிப்பாளர். ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் இருவருக்கும் விருது கிடைத்ததை நினைத்து பெருமை அடைந்துள்ளாராம் டாப்சீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக